மழையில் நனைந்தேன் ,
குடையாய் வந்தாய்,
வெறும் கல்லாக இருந்தேன்,
சிற்பியாய் வந்து என்னை செதுக்கினாய்,
தனிமையில் வாடினேன்,
தோல் கொடுக்க நீ இருந்தாய்,
இன்றோ நான் மதிக்கதக்க செல்வந்தன்,
விரட்டியடித்த இந்த இரக்கமற்ற உலகம் என்னை வாழ்துகிறது,
இருந்தும் நான் ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ளேன் ,
ஏன் தெரியுமா ,
உன் பிரிவால் தான் ...
உன்னால் நிம்மதி கெட்ட எனது இரவுகள் உன் வீட்டு வாசலில் காத்து கிடக்கின்றன,
நண்பா
உன் வரவை எதிர்பார்த்து...